திடீரென்று குத்தாட்டம் போட்ட எஸ்.பி. ...ஆச்சரியப்பட்ட சிறுவர்கள்... | THIRUPATTUR | POLICE

x

திருப்பத்தூரில் இளைஞர்களுடன் சேர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் குத்தாட்டம் போட்டது வியப்பை ஏற்படுத்தியது. புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுடன் சேர்ந்து போலீசார் கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றனர். பின்னர், ஹவுசிங் போர்டு பகுதியில் சிறுவர்கள் கேக் வெட்டி ஆடிய போது, அங்கு ரோந்து பணிக்கு சென்ற எஸ்.பி., பாலகிருஷ்ணன் சிறுவர்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டார். புத்தாண்டை கொண்டாடியது மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய எஸ்.பி., சிறுவர்களுக்கு அறிவுரைகளையும் கூறி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்