மனைவியின் தங்கையுடன் விடுதியில் ஆடைகளின்றி கிடந்த தூய்மை பணியாளர் - ஈரோட்டில் பரபரப்பு

மனைவியின் தங்கையுடன் விடுதியில் ஆடைகளின்றி கிடந்த தூய்மை பணியாளர் - ஈரோட்டில் பரபரப்பு
x

ஈரோட்டில் மனைவியின் தங்கையுடன் சேர்ந்து மாநகராட்சி தூய்மை பணியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாராயண வலசு பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவர், தனது மனைவியின் தங்கையான காந்திமதியுடன் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். அறை திறக்கப்படாமல் இருந்ததால், ஜன்னல் வழியாக விடுதி ஊழியர்கள் பார்த்தபோது, இருவரும் ஆடைகளின்றி கட்டிலில் இறந்த நிலையில் கிடந்த‌து தெரிய வந்த‌து. இருவருக்கும் கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படும் நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்