திடீரென பற்றிய எரிந்த தீ... 22 பேர் உடல்கருகி பலியான சோகம்..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

x

ரஷ்யாவின் சைபீரியப் பிராந்தியத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் முதியவர்கள் உள்பட 22 பேர் உடல் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கெமரோவா பகுதியில் இந்த விபத்து நடந்ததாகவும், விபத்து நடந்த முதியோர் இல்லம் சட்ட விரோதமாக இயங்கியதாகவும், அந்நாட்டு போலீசார் கூறி உள்ளனர். தீ விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்