தமிழகத்தில் ஆர் எஸ் எஸ் ஊர்வலம் - நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை முழுமையாக பின்பற்ற உத்தரவு

x

நவம்பர் 6 ஆம் தேதி கோவை, திருப்பூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை தவிர மற்ற 44 இடங்களிலும் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு அனுமதி வழங்க வேண்டும்..

கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், நாகர்கோவில், அருமனை மற்றும் பல்லடம் ஆகிய இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி இல்லை- சென்னை உயர் நீதிமன்றம்.

ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் உத்தரவு..

நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை முழுமையாக பின்பற்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு உத்தரவு..


Next Story

மேலும் செய்திகள்