பிரதமர் மோடி சொன்னதை செய்த ரஜினி

x

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய போயஸ் கார்டன் இல்லத்தில் தேசியக்கொடியை ஏற்றி உள்ளார். சுதந்திர தினத்தை ஒட்டி நாளை முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை பொதுமக்கள் தங்களில் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றுமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். அதன்படி, ரஜினிகாந்த் தனது போயஸ்கார்டன் இல்லத்தில் தேசியக் கொடியை ஏற்றி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்