3 மணி நேரத்திற்கு மேல் கொட்டிய மழை - குளிரால் உறைந்த கொடைக்கானல் மக்கள் | TN Rain | Kodaikanal

x

3 மணி நேரத்திற்கு மேல் கொட்டிய மழை - குளிரால் உறைந்த கொடைக்கானல் மக்கள்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 3 மணி நேரத்திற்கும் மேலாக சாரல் மழை பெய்தது. கொடைக்கானல் பேருந்து நிலையம், மூஞ்சிக்கல், செண்பகனூர், பெருமாள்மலை, வில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக சார‌ல் மழை பெய்தது. இதன் காரணமாக கொடைக்கானல் முழுவதும் கடுமையான குளிர் நிலவி வருவ‌தால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்ட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்