மழை வெள்ள பாதிப்புகள் |"எங்களுக்கும் அச்சம் இருந்தது" அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் பேட்டி
சென்னை எழிலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த பின் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.
Next Story