ராகுல்காந்தி யாத்திரை.. மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு காங்கிரஸ் கடிதம்

x

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பாதுகாப்பு கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அத்தையின் பொது செயலாளர் கே சி வேணுகோபால் கடிதம்

டிசம்பர் 24ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தியின் பாதுகாப்பு ஏற்பாடு குளறுபடி ஏற்பட்டதாகவும் டெல்லி போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

ஜனவரி 3ஆம் தேதி தொடங்க உள்ள ஒற்றுமை யாத்திரை பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் வழியாக செல்ல இருக்கிறது அதனால் முறையான பாதுகாப்பு ராகுல் காந்திக்கு வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்கும் ராகுல் காந்தி மற்றும் அதில் பங்கேற்கும் தலைவர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் கட்சியின் சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமிஷ் ஷாவுக்கு கடிதம்


Next Story

மேலும் செய்திகள்