அரசுக்கு போட்டியாக தனி நெட்ஒர்க் - Airtel, BSNL-ஐ அலற விட்ட கும்பல் - சென்னையை அதிர செய்துள்ள சர்வதேச மோசடி...

x

சென்னையில், தனியாக மினி டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் நடத்தி, தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுத்திய நபரை போலீசார் கைது செய்ததுடன், 2 ஆயிரம் சிம்கார்டுகளை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறது தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்