பிரதமர் மோடி திறந்த நான்முக சிங்க தேசிய சின்னம் - உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு

x

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மேற்கூரையில் நான்முகச் சிங்க தேசிய சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் திறந்து வைத்தார்.

இந்த நான்முகச் சிங்க தேசிய சின்னத்தின் வடிவமைப்பு தேசிய சின்ன சட்ட விதிகளுக்கு எதிராக அமைந்துள்ளதாக சில வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கட்டிடத்தின் மேற்கூரையில் திறக்கப்பட்ட நான்முகச் சிங்க தேசிய சின்னம், தேசிய சின்ன சட்ட விதிகளுக்கு எதிராக இல்லை என தெரிவித்து, பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்