"பொன்முடியின் பேச்சால் பாட்டிக்கு செலவு" - அமைச்சர் துரைமுருகன்

x

ஆர்.எஸ்.எஸ் பேரணியால் தமிழகத்தில் வன்முறை உண்டாக வாய்ப்புள்ளதால் பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று,நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில், சென்னை மண்டலத்திற்குட்பட்ட 13 மாவட்டங்களில் உள்ள நீர்வளத் துறை அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதால் பணிகளை விரைந்து முடிக்க கோரி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்