சூடு பிடிக்கும் பொங்கல் பண்டிகை...லட்சங்களை தொட்ட ஆடு விற்பனை - அலைமோதும் மக்கள் கூட்டம்

x

கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி ஆட்டு சந்தையில் ஆடு விற்பனை அமோகம்

பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.8 கோடிக்கு ஆடு விற்பனை

விற்பனைக்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் குவிந்தன

ஒரு ஜோடி ஆடு ரூ.60 ஆயிரம் வரை விற்பனை


Next Story

மேலும் செய்திகள்