"இத கூட விட்டு வைக்க மாட்றாங்க" - நைசா திருடி ஆடைக்குள் சொருகி சென்ற நபர் - சிசிடிவி காட்சிகள்

"இத கூட விட்டு வைக்க மாட்றாங்க" - நைசா திருடி ஆடைக்குள் சொருகி சென்ற நபர் - சிசிடிவி காட்சிகள்
x

"இத கூட விட்டு வைக்க மாட்றாங்க" - நைசா திருடி ஆடைக்குள் சொருகி சென்ற நபர் - சிசிடிவி காட்சிகள்

புதுச்சேரியில், மாசுகட்டுபாட்டு வாரியத்தின் கண்காணிப்பாளர் வீட்டில் தண்ணீர் மீட்டரை திருடியது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். நெல்லிதோப்பு பகுதியில் வசித்து வரும் மாசுகட்டுபாட்டு வாரிய கண்காணிப்பாளர் செல்வநாயகி என்பவரது வீட்டில் இருந்த தண்ணீர் மீட்டர் திருடுபோனது. இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், பெரியார் நகரைச் சேர்ந்த பழனிவேல் என்பவரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்