கடையில் உள்ள பாதாள அறையில் மூட்டை மூட்டையாக வந்ததும் அதிர்ச்சியான போலீஸ் - பரபரப்பு சம்பவம்

திண்டுக்கல் அருகே கடைக்குள் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
x

திண்டுக்கல் அருகே கடைக்குள் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில், சரவணன் என்பவரின் பலசரக்கு கடையில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கடையில் இருந்த பாதாள அறையில் மூட்டை மூட்டையாக 340 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து பறிமுதல் செய்தனர். இதனையடுத்து கடை உரிமையாளர் சரவணனை கைது செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்