ஒரு கையில் போன்.. ஒரு கையில் ஸ்டேரிங்.. ஸ்டெயிலாக பஸ் ஓட்டிய டிரைவர் - மரண பீதியில் பயணிகள்.. திக்.. திக்.. காட்சி

x

வாணியம்பாடி அருகே, தேசிய நெடுஞ்சாலையில் செல்போனில் பேசியபடி, அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநரின் செயல் பயணிகளை பீதியடைய செய்துள்ளது.

சிப்ஸ் சாப்பிட்டுக் கொண்டு பேருந்தை ஓட்டியதுடன், ஸ்ட்ரியங்கில் இருந்து கைகளை எடுத்து இயக்கியதாலும் பயணிகள் அச்சமடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்