கள்ளக்குறிச்சி பள்ளியை திறக்க அனுமதி - ஆனால் கண்டிசன் போட்ட ஆட்சியர்

x

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை சோதனை அடிப்படையில் டிசம்பர் 5 முதல் ஒரு மாதத்துக்கு திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி.

9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகளை தொடங்கலாம் - உயர் நீதிமன்றம்.

பள்ளியில் உள்ள ஏ பிளாக்கின் மூன்றாவது தளத்தை சீல் வைக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு.

பள்ளிக்கு போதுமான போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் - உயர் நீதிமன்றம்..

கள்ளக்குறிச்சி பள்ளியை திறக்க அனுமதி.


Next Story

மேலும் செய்திகள்