ராகுல்காந்தியின் யாத்திரையில் பங்கேற்ற - ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்

x

ராகுல்காந்தியின் யாத்திரையில் பங்கேற்ற - ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்

ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் ராகுல்காந்தியுடன் இணைந்து பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றார்.

இந்தியாவை இணைக்கும் ஒற்றுமை பயணம் என்ற நடைப்பயணத்தில் ராகுல்காந்தி காந்தி ஈடுபட்டு வருகிறார்.

அதன் ஒருபகுதியாக புந்தி மாவட்டத்தில் பாரத் ஜோடோ யாத்திரை தொடங்கியதும், ராகுல்காந்தியுடன் அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் பங்கேற்றார்.

இருவரும் நடந்து செல்லும் போது வழிநெடுகிலும் சூழ்ந்திருந்த காங்கிரஸ் ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்