வங்கி மேலாளரை இடமாற்ற எதிர்ப்பு| வங்கி முன்பு திரண்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் | நெகிழ்ச்சி சம்பவம்

x

வேதாரண்யம் அருகே வங்கி மேலாளரை பணி மாற்றம் செய்வதை கண்டித்து வங்கி முன்பு 500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் செய்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியது.


Next Story

மேலும் செய்திகள்