சென்னை LIC வளாகத்தில் 4,500 சதுரஅடியில்.. 950 மரங்களுடன் அடர்வனம் திறப்பு

x

சென்னை எல்.ஐ.சி வளாகத்தில் புதிதாக நகர்ப்புற அடர்வனம் உருவாக்கப்பட்டு உள்ளது.

எல்.ஐ.சி-யின் 66வது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த அடர்வனம் அமைக்கப்பட்டு உள்ளது. 4 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அடர்வனத்தில் 950 மரங்கள் உள்ளன. எல்.ஐ.சியின் தென் மண்டல மேலாளர் வெங்கடரமணன் உள்ளிட்டோரால் நகர்ப்புற அடர்வனம் திறக்கப்பட்டு உள்ளது


Next Story

மேலும் செய்திகள்