அதிவேகமாக பரவும் மர்மக்காய்ச்சல்... திணறும் மருத்துவமனைகள்

x

ராணிப்பேட்டையில் தொடர் மழை எதிரொலியாக, அதிகரித்துவரும் காய்ச்சலால், மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்து வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதற்கிடையே குளிமையான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் இடையே மர்மக்காய்ச்சல் அதிவேகமாக பரவிவருகிறது. இதனால் மருத்துவமனைகளில் ஏராளமான மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்