"என் மகள் கோழை இல்ல, எப்படி செத்தா-னு தெரியணும்" - கதறி அழுத தாய்

x

மகள் எப்படி இறந்தார் என்பது கூட தெரியவில்லை என ஈஷா யோகா மையத்தில் பயிற்சிக்காக சென்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சுபஸ்ரீயின் தாய் மற்றும் உறவினர்கள் கண்ணீர்மல்க பேட்டியளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்