முப்பூசை விழா - 300 பானைகளில் பொங்கல் வைத்து தரிசனம்
ஆயிரக்கணக்கானோர் சாமி தரிசனம்
- குளித்தலை அருகே வேங்காம்பட்டியில் முப்பூசை விழாவில் 300 பானைகளில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
- கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வேங்காம்பட்டியில் உள்ள ஸ்ரீ பெரியகாண்டி அம்மன், ஸ்ரீ காமாட்சி அம்மன், ஸ்ரீ பெரியசுவாமி ஆகிய பரிவார தெய்வங்களுக்கு முப்பூசை திருவிழா நடைபெற்றது.
- 300 பானையில் பொங்கல் வைத்து சாமிக்கு அபிஷேகம் செய்தனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story