"பெரும்பாலான மக்கள் பட்டினியால் தவிக்கின்றனர்" - பாலகிருஷ்ணன் | hindi | thanthi tv

x

இந்தி திணிப்புக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருச்சியில் மாநாடு நடைபெற்றது. இதில், சி.பி.எம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், சி.பி.ஐ மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநாட்டில் பேசிய திருமாவளவன், சனாதன பாசிசத்தை எதிர்த்து அனைத்து முற்போக்கு சக்திகளையும் ஒன்றிணைப்பது காலத்தின் கட்டாயம் என்றார். பாஜக தலைமையிலான மத்திய அரசு இந்துக்களுக்கு எதுவும் செய்யவில்லை என, சி.பி.எம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்