கழுதை வளர்ப்பில் கோடி கணக்கில் வருமானமா? | Donkey | Telangana

x

தெலுங்கானாவில் இந்தியாவிலேயே மூன்றாவது இடமாக மிகப்பெரிய அளவில் கழுதை பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 18 ஏக்கர் பரப்பளவில் கழுதை வளர்ப்பில் அகில் ஈடுபட்டு வருகிறார். கழுதைகள் மூலம் கிடைக்கும் பாலை விற்பனை செய்து ஒரு கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டுவதாக அகில் தெரிவித்துள்ளார். இதன் மூலம், மாநிலத்திலேயே முதல் முறையாகவும், இந்திய அளவில் மூன்றாவது இடத்திலும் தனது கழுதை பண்ணை இருப்பதாகவும் அகில் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்