'விமரிசையாக நடந்த மனோன்மணி அம்பிகை திருக்கல்யாணம்' - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

x

நெல்லை நெல்லையப்பர் கோயிலில் மனோன்மணி அம்பிகை திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைப்பெற்றது. அப்போது, அக்கோவிலின் மூலஸ்தானத்தில் உள்ள சுவாமி வேணுவனநாதரிடம் திருமாங்கல்யம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர், அந்த மாங்கல்யம் மனோன்மணியம் அம்பிகைக்கு அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்