வேகமாக வீசிய சூறாவளி காற்று... சேதமடைந்த வாழை மரங்கள்

x

ஆரணி அருகே மாண்டஸ் புயல் காரணமாக 50 ஆயிரம் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இரவு அதிவேகமாக காற்று வீசியது. இதில் சந்தவாசல், படவேடு, புஷ்பகிரி உள்ளிட்ட பகுதிகளில், 500 ஏக்கரில் நடப்பட்டிருந்த சுமார் 50 ஆயிரம் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் தங்களுக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்