வெள்ளத்தால் பரிதாபமாக பலியான உயிர்கள் - தண்ணீரிலும் கண்ணீரிலும் மூழ்கியுள்ள மக்கள்

x

பாகிஸ்தானில் பெய்த கனமழையின் காரணமாக அந்நாட்டின் 3ல் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 416 குழந்தைகள் உட்பட ஆயிரத்து 208 பேர் பலியான நிலையில், பொதுமக்கள் வெள்ள பாதிப்புகளில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றனர்.

வீடுகளை சூழ்ந்த வெள்ளத்தால் சேறும் சகதியும் நிரம்பி உடைமைகள் அனைத்தும் வீணாகின.

மக்கள் வாழ்வாதாரம் இழந்து, அடிப்படைத் தேவையான உணவு கூட இன்றி அல்லலுற்று வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்