"கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்குங்கள்" - வீதிகளில் இறங்கி போராடிய மக்கள்

x

தென் அமெரிக்க நாடுகளான வெனிசுலா, பொலிவியா மற்றும் மத்திய அமெரிக்க நாடான எல் சல்வேடரில் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்க கோரி போராட்டம் நடத்தப்பட்டது.

வெனிசுலாவில் சட்ட விரோத கருக்கலைப்பில் ஈடுபட்டால் சிறை தண்டனை விதிக்கப்படும். பொலிவியாவில் கருக்கலைப்பு தடை சட்டத்தால் பெண்கள் உயிர் ஆபத்தில் தள்ளப்படுவதாக பல காலமாக எச்சரிக்கப்பட்டு வருகின்றது... கடுமையான கருக்கலைப்பு சட்டங்கள் அமல்படுத்தப்படும் நாடுகளில் எல் சல்வேடரும் ஒன்று... இந்நிலையில், இந்த 3 அமெரிக்க நாடுகளிலும் பெண்களின் உயிரைக் கருத்தில் கொண்டு கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்