திடீரென கூட்டம் கூட்டமாக வந்த காட்டு யானைகள்

x

ஓசூர் வனக்கோட்டத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால், கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம், பன்னார்கட்டாட் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சுமார் 200-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்திற்குள் நுழைந்து முகாமிட்டுள்ளன. இதனையடுத்து, வனத்துறையினர், இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்