கொடைக்கானலில் தாறுமாறாக ஓடிய கார்.... பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியீடு

கொடைக்கானல் ஏரிச்சாலை பகுதியில் ஒருவர் குடிபோதையில் காரை அதிவேகமாக இயக்கியத்தில் விபத்து ஏற்பட்டது.
x

கொடைக்கானல் ஏரிச்சாலை பகுதியில் ஒருவர் குடிபோதையில் காரை அதிவேகமாக இயக்கியத்தில் விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் நளினி என்ற சுற்றுலா பயணிக்கும், சாலையோர வியாபாரி வேளாங்கன்னி என்ற 2 பெண்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்தில்10க்கும் மேற்பட்ட சைக்கிள்கள், இருசக்கர வாகனங்கள், சாலையோர கடைகள் உள்ளிட்டவைகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள், மது போதையில் காரை இயக்கிய சுரேஷ் என்பவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்