காவு வாங்கும் சாலை... திடீரென இருவழிச்சாலையாகும் 4 வழிச்சாலை - 10 ஆண்டுகளில் ஆயிரத்து 50 பேர் உயிரிழப்பு

x

உயிரை காவு வாங்கும் 4 வழிச்சாலை...

உளுந்தூர்பேட்டை -சேலம் தேசிய நெடுஞ்சாலை திடீரென இருவழிச்சாலையாகும் 4 வழிச்சாலை.

வேகமாக செல்லும் போது குழப்பம், விபத்து. எதிரே வரும் வாகனம் மீது மோதும் அபாயம்.

உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயணம்.

10 ஆண்டுகளில் ஆயிரத்து 50 பேர் உயிரிழப்பு.

ஆயிரக்கணக்கானோர் கை, கால்கள் இழப்பு.

4 வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகள் மந்தம்.

பணிகளை விரைந்து முடிக்க மக்கள் வலியுறுத்தல்.


Next Story

மேலும் செய்திகள்