கனல் கண்ணன் வழக்கு - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

ஸ்ரீரங்கம் கோயில் முன்பு உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என பேசிய வழக்கில் சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில், கேரளாவில் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டியுள்ளதால் நிபந்தனைகளை நிறுத்திவைக்க கோரி கனல் கண்ணன் தொடர்ந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், விசாரணை அதிகாரி முன்பு தினமும் ஆஜராக வேண்டுமென்ற என்ற நிபந்தனையை 8 நாட்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். 18ம் தேதி முதல் விசாரணை அதிகாரி முன்பு மீண்டும் ஆஜராக வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்