கள்ளக்குறிச்சி பள்ளி தாளாளர் ஜாமின் வழக்கு.. இன்று 12.30 மணிக்குள்.. நீதிமன்றம் உத்தரவு

x

கள்ளக்குறிச்சி பள்ளி தாளாளர் உட்பட ஐந்து பேர் சின்னசேலம் காவல் நிலைய குற்றை எண் படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், தற்போது வழக்கு cbcid விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கள்ளக்குறிச்சி கலவர வழக்கின் தற்போது நிலை குறித்து 12:30 மணிக்கு ஒரு அறிக்கையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தாளாளர் உட்பட ஐந்து பேரும் தற்பொழுது சிபிசிஐடி வழக்கை விசாரித்து வருவதால் அந்த குற்ற எண் கொண்டு ஜாமீன் மனுவை தாக்கல் செய்யவும் நீதிபதி சாந்தி அறிவுரை.. எனினும் தற்போதைய சிபிசிஐடி விசாரணையில் தற்போதைய நிலை குறித்து தெளிவுபடுத்தி ஒரு அறிக்கையை 12:30 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி சாந்தி உத்தரவு.


Next Story

மேலும் செய்திகள்