#Breaking : கள்ளக்குறிச்சி கலவரம் - "மாணவர்களின் சான்றுகளை எரித்த 'லட்சாதிபதி' கைது"

x

கள்ளக்குறிச்சி கலவரம் - "மாணவர்களின் சான்றுகளை எரித்த 'லட்சாதிபதி' கைது"


கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி கலவரத்தின் போது பள்ளியில் இருந்த மாணவர்களின் சான்றுகளை எரித்ததாக லட்சாதிபதி என்பவரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்