கள்ளக்குறிச்சி சம்பவம்.. 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

x

கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் மேலும் நான்கு பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் ஏற்கனவே எட்டு பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பள்ளி சொத்துக்களை சேதப்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளிகளான ஜாபர் அலி, விஜய், ராமலிங்கம் ஜெயவேல் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ஷர்வன்குமார் ஜடாவாத் உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்