#BREAKING |சிறார் குற்றங்கள்..- "காவல்துறையினர் வரைமுறையின்றி கைது" -உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி

x

குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் தெளிவாக இருந்தும் சிறார் குற்றங்கள் தொடர்பான விவகாரத்தில் வரைமுறையின்றி கைது, காவல்துறையினர் வரைமுறையின்றி கைது நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர், சென்னை உயர் நீதிமன்றம் கருத்து, சிறார் தொடர்பான வழக்குகளை கையாள்வது குறித்து துறை ரீதியாக உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் ஆலோசனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு, காவல்துறை, மருத்துவத்துறை, குழந்தைகள் நல வாரியம், நீதிமன்றத்திற்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் இணைந்து ஆலோசித்து அறிக்கை தாக்கல் செய்க, சிதம்பரத்தில் பள்ளி மாணவிக்கு, சக மாணவன் மஞ்சள் கயிற்றை கட்டும் காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவிய விவகாரம் தொடர்பான வழக்கு


Next Story

மேலும் செய்திகள்