"2023 முதல் காரில் இது கட்டாயம்.." - வெளியான அதிரடி உத்தரவு

x

கார்களில் கட்டாயம் 6 ஏர் பேக் வசதி ஏற்படுத்தும் நடைமுறையை, மத்திய அரசு ஓராண்டுக்கு தள்ளி வைத்ததுள்ளது.

காரில் பயணம் செய்வோரின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக கார்களில் கட்டாயம் 6 ஏர் பேக் அமைக்க வேண்டும் என்ற நடைமுறையை, வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து நடைமுறை படுத்த மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், உலகளாவிய விநியோக சங்கிலி கட்டுப்பாட்டின் காரணமாக ஆட்டோ தொழில் துறை சந்தித்து வரும் பிரச்சினைகள், பொருளாதார தாக்கத்தை கருத்தில் கொண்டு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்தாண்டு அக்டோபரில் இருந்து நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்