"ஓபிஎஸ் அன்று ஏற்படுத்திய காயம்.." பொள்ளாச்சி ஜெயராமன் உருக்கமான பேட்டி

x

தனது தந்தை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பக்தர் என சட்டமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூறியது, அதிமுகவினரின் மனதில் ஆறாத காயமாக உள்ளது என பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார். பொள்ளாச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவுக்கு விரைவில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்