தாயில்லா பிள்ளையை பறித்த தவறான ஊசி?.. யார் போட்டது எமனாக மாறியது? - மகன் போல் வளர்த்த பாட்டி கதறல்

x

ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்ட 5 வயது சிறுவன் பலி, காய்ச்சலுக்காக சென்றபோது சிறுவன் உயிரிழந்த பரிதாபம், பேரதிர்ச்சியில் பெற்றோர் மற்றும் உறவினர், காய்ச்சலுக்கு ஊசி போட்டதால் சிறுவன் இறப்பு? பிரேத பரிசோதனைக்கு பின்னரே உண்மை தெரியவரும்


Next Story

மேலும் செய்திகள்