திருச்சி முக்கொம்பு மேலணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

x

திருச்சி முக்கொம்பு மேலணைக்கு நீர் வரத்து ஒரு லட்சத்து 82 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலம் மற்றும் மேட்டூர் சுற்றுவட்டார பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக, காவேரி ஆற்றில் தண்ணீர் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணைக்கு வரும் நீர் வரத்து ஒரு லட்சத்து 82 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அதேநேரம் முக்கொம்பு மேலணையில் இருந்து 58 ஆயிரம் கனஅடி நீர் காவிரியிலும், 1 லட்சத்து 23 ஆயிரத்து 500 கனஅடி நீர் கொள்ளிடத்திலும் திறந்து விடப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்