கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த ஏட்டு கணவன்... தீர்த்துக்கட்ட மகனுடன் திட்டம் தீட்டிய மனைவி

x

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, கூலிப்படை ஏவிக் கொன்ற பெண் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர், அவரது மகன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடூர கொலை சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்