BREAKING || "சொல்லி இருந்தால் நானே விலகி இருப்பேன்" - ஓபிஎஸ் தரப்புக்கு ஷாக் கொடுத்த நீதிபதி
"சொல்லி இருந்தால் நானே விலகி இருப்பேன்" - ஓபிஎஸ் தரப்புக்கு ஷாக் கொடுத்த நீதிபதி
மன்னிப்பு கோரி மனுவாக தாக்கல் செய்ய முடியாது என உயர்நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். தரப்பு பதில்
நீதிபதியை மாற்ற வேண்டும் என கோரிக்கையில், உத்தரவில் உள்ள கருத்துகளை மட்டுமே தெரிவித்ததாக ஓ.பி.எஸ் தரப்பு விளக்கம்
நீதிபதியை மாற்ற கோரிய மனுவை திரும்ப பெற்று மனு தாக்கல் செய்த பிறகு வழக்கை விசாரிப்பதாக நீதிபதி கருத்து
2 நாட்களுக்கு முன்பு என்னிடம் முறையிட்டு இருந்தால் நானே விலகி இருப்பேன் - நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி
வழக்கின் விசாரணை 4 மணிக்கு ஒத்திவைப்பு
மன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்ய முடியாது"
Next Story