"குரல் நான்தான் கொடுக்க வேண்டும்" "அவர் மீட்க வேண்டும், முழு அதிகாரத்தில் இருப்பவர்" - சீமான் அதிரடி

x

கச்சத்தீவை மீட்க வேண்டும் என தாம்தான் குரல் கொடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கச்சத்தீவை மீட்க வேண்டும் என அண்ணாமலை கூறுவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்