கள்ளக்காதலை காட்டிக்கொடுத்த நோட்டீஸ்.. அம்பலத்துக்கு வந்த ஆபிஸ் அந்தரங்கம் - பலே ஆசாமியின் பகீர் மோசடி

x

கோவையில், மனைவிக்கு சொந்தமான நிறுவனத்தில், ஜிஎஸ்டி வரி கட்டியதாக போலி ஆவணங்களை தயார் செய்து, 4 கோடி ரூபாய் கையாடல் செய்த கணவன் மற்றும் கள்ளக்காதலியை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்