தஞ்சையில் அரசு விழாவில் ஒலித்த 'இந்தி' பாடல் - புரியாமல் முழித்த மக்கள் - தீயாய் பரவும் வீடியோ

x

தஞ்சாவூரில் அரசு விழாவில் ஒலித்த இந்தி பாடலால், மாவட்ட அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தி திணிப்புக்கு எதிராக அரசு குரல் கொடுத்து வரும் நிலையில், அரசு விழாவில் இந்தி பாடல் ஒலிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளத்தில் பரவும் வீடியோ.


Next Story

மேலும் செய்திகள்