ஸ்பெயினில் கனமழை... மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் புகுந்த வெள்ள நீர்

x

ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் கொட்டித் தீர்த்த கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தலைநகர் மேட்ரிட்டில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் வெள்ள நீர் புகுந்தது. மேலும், சாலைகளும் வாகனங்களும் மழை நீரில் மிதக்கின்றன.

கனமழையால் ஸ்பெயின் மக்களின் இயம்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்