பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை

சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. இதன்காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சில இடங்களில் சாலைகளில் மழை நீரோடு, சாக்கடை நீரும் கலந்து ஓடியதால் பொதுமக்கள் தெருக்களில் நடக்க முடியாமல் சிரமப்பட்டனர்.
x

மலைப்பகுதியில் ஒரு மணி நேரம் பலத்த காற்றுடன், கனமழை பெய்தது.

தாளவாடி மலைப்பகுதியில் காலையில் கடுமையான வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலையில் திடீரென பலத்த காற்றுடன், கனமழை பெய்தது.


Next Story

மேலும் செய்திகள்