Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (30.09.2022)

x
  • தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு...சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
  • வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டங்களை ஈர்க்க, பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது, திமுக அரசு....செங்கல்பட்டு தனியார் ஆலை திறப்பு விழா நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.
  • அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு அளிக்கும் வரை பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறாது...உச்சநீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் ஈ.பி.எஸ் தரப்பு உறுதி.
  • முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து...மகள், மருமகன் மீதான வழக்கையும் ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
  • பீச் ஹவுசுக்கு வீட்டை விற்க மறுத்தவர்களை ஊரை விட்டு ஒதுக்கிய கொடூரம்....நாய்களை சுட்டுக் கொன்று வீடுகளை எழுதித்தர மிரட்டல்.
  • வாணியம்பாடி அருகே லோன் தருவதாக கூறி பணம் வசூலித்த நிதி நிறுவன உரிமையாளர் தலைமறைவு....மேலாளரை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்.
  • சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல்.....செல்போன் எண்ணை வைத்து நபரை கைது செய்த போலீசார்.
  • நாடு முழுவதும் புதிதாக 3,947 பேருக்கு கொரோனா பாதிப்பு.....ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்.


Next Story

மேலும் செய்திகள்