பிறந்து மூன்றே நாளான பச்சிளம் குழந்தையை கடித்து குதறிய தெரு நாய்கள் - தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து அட்டூழியம்

பிறந்து மூன்றே நாளான பச்சிளம் குழந்தையை கடித்து குதறிய தெரு நாய்கள் - தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து அட்டூழியம்
x

ஹரியானா மாநிலம் பானிபட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து, பிறந்து மூன்றே நாளான பச்சிளம் குழந்தையை தெரு நாய்கள் இழுத்து சென்று கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.


Next Story

மேலும் செய்திகள்