ஜாகீர் உசேன் மீதான பாலியல் புகார்.. முதல்வருக்கு இசைப்பள்ளி ஆசிரியை வேண்டுகோள்
தன்னிடம் தவறாக நடந்து கொண்ட அரசு இசைப்பள்ளி கலையியல் அறிஞரும், பரதநாட்டிய கலைஞருமான ஜாகீர் உசேன் மீது நடவடிக்கை எடுக்குமாறு இசைப்பள்ளி ஆசிரியை ஒருவர் முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Next Story